sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

அன்பே தலைசிறந்தது

/

அன்பே தலைசிறந்தது

அன்பே தலைசிறந்தது

அன்பே தலைசிறந்தது


ADDED : ஜூலை 29, 2010 04:07 PM

Google News

ADDED : ஜூலை 29, 2010 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். அன்போ, தனக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் மன்னித்து மறக்கும். பகை நெஞ்சம் கொண்டோர் தரும் நல்ல இறைச்சி உணவை விட, அன்புள்ளம் கொண்டவர் தரும் மரக்கறி உணவே மேல்.

* நம் உடமையை எல்லாம் வாரி வழங்கினாலும், நம் உடலை சுட்டெரிப்பதற்கென்று ஒப்புவித்தாலும் நம்மிடம் அன்பு இல்லாவிட்டால் பயன் ஒன்றுமில்லை.

* மலைகளை இடம் பெயரச்செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், நம்மிடம் அன்பு இல்லையேல் நாம் ஒன்றுமில்லை.

* நீங்கள் அறிவிலும் அனைத்திலும் உய்த்துணரும் பண்பிலும் மென்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுங்கள்.

* அன்பர்களே! ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

* நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இருந்தாலும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us